இந்தியாவில் ஒரே நாளில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,852-ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11,047 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு