இந்தியாவில் நேற்று 782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 756பேருக்கு தொற்று உறுதி

சென்னை: இந்தியாவில் நேற்று 782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 756பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,85,705லிருந்து 4,49,86,461ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 8பேர் பலியாகியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,824லிருந்து 5,31,832ஆக உயர்ந்துள்ளது.

Related posts

போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக அரசு துரித நடவடிக்கை: ஐகோர்ட் கிளை பாராட்டு

காதல் ஜோடி தற்கொலை

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை துவக்கம்