Latest இந்தியா செய்திகள் ரயில்களில் பயணிகள் பாதுகாப்பு உபகரணங்களை அமைக்கக் கோரி கார்கே கடிதம்..!! LavanyaPublished: June 5, 2023, 12:06 pm Last Updated on June 5, 2023, 12:09 pm0124 views டெல்லி: ரயில்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்கக் கோரி கார்கே கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார்.