இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சி.வி.கார்த்திகேயன், பி.டி.ஆதிகேசவலு, சி.சரவணன், ஜி.சந்திரசேகரன், முகமது சபீக், சுந்தர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன், அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், மாநில பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உறுப்பினர் எம்.வேல்முருகன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் சுந்தரேசன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் முன்னாள் தலைவர் ஜி.மோகன்கிருஷ்ணன், முன்னாள் செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.