ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலமும், அவசர சட்டங்கள் மூலமும் ஆட்சி செய்ய நினைக்கிறது பாஜக: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன்

சென்னை: ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலமும் அவசர சட்டங்கள் மூலமும் ஆட்சி செய்ய நினைக்கிறது பாஜக என பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மன் பேசியுள்ளார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது எனவும் அவர் பேசியுள்ளார்.

Related posts

10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத்தேர்வு: தேர்வுத்துறை அறிவிப்பு

புதுச்சேரியில் கம்பன் விழாவை ஆளுநர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்..!!

நாகை சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப் பணிக்கு நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கியது..!!