தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை: தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தனது ஆதரவாளர் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு எங்கிருந்தாலும் வாழ்க என ஒபிஎஸ் பதில் அளித்தார்.

Related posts

கோவையில் இருந்து கேரளாவிற்கு கனிம வளம் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சால் கண்புரை, விழிப்புள்ளி சிதைவு நோய்கள் ஏற்பட வாய்ப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்