வதந்தி, வெறுப்பு பிரச்சாரம்: பாஜக நிர்வாகி கைது

சென்னை: சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி, வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்த பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் கைது செய்யப்பட்டார். பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீமை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

Related posts

சிராஜ், யஷ் தயாள் அபார பந்துவீச்சு குஜராத் டைட்டன்ஸ் திணறல்

மோடியின் முகத்தில் ஒரு துளி தூசியை பார்த்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவருக்கு மக்களின் பிரச்னை குறித்து எப்படித் தெரியும்: பிரியங்கா காந்தி

ரேவண்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை