கோ பர்ஸ்ட் விமானங்கள் மீண்டும் இயக்கப்படுமா?

புதுடெல்லி: கோ பர்ஸ்ட் விமான நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள கோ பர்ஸ்ட் திவால் தீர்வு நடவடிக்கைக்காக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் தாமாக முன்வந்து விண்ணப்பித்தது. இதன் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் திவால் தீர்வு நடவடிக்கையை தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் ஏற்று கொண்டது. இந்நிலையில், நிறுவனத்தை சீரமைப்பு செய்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான திட்டத்தை தயாரித்து 30 நாட்களுக்குள் தயார் செய்து சமர்ப்பிக்கும்படி அந்த நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

மே 5-ம் தேதி வணிகர்கள் தினம்; செங்கல்பட்டில் கடைகள் அடைப்பு!

இன்று (5ம்தேதி) உலக சிரிப்பு தினம்; ஆழ்ந்த சிரிப்பு மன அழுத்தத்தை தவிர்க்கும் கவலை, உடல் வலியையும் குறைக்கிறதாம்…விழிப்புணர்வு நாளையொட்டி உளவியல் ஆய்வாளர்கள் தகவல்

கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு