ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் இந்துக்கள் வழிபாடு..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் இந்துக்கள் வழிபாடு செய்யத் தொடங்கினர். வாரணாசி நீதிமன்றம் அனுமதியளித்ததைத் தொடர்ந்து மசூதியின் அடித்தளத்தில் தூய்மை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். ஞானவாபி மசூதி பகுதியில் இந்து கோயில் இருந்ததாக தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்திருந்தது. ஞானவாபி மசூதியில் ஆய்விற்கு பின் இந்திய தொல்லியல் துறை வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

Related posts

உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை நாளை முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல்

தெருநாய் கடித்து எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் சிறுவனை சந்தித்து உயர்தர சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களை வலியுறுத்தினார் மாநகராட்சி மேயர்

ஆன்லைனில் இயர் போன் ஆர்டர் செய்தவருக்கு பவுடர் டப்பா வந்ததால் அதிர்ச்சி