புதுச்சேரியில் சிறுமி கொலை சம்பவம்: ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி!

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி கொலை சம்பவத்தைக் கண்டித்து இன்று பந்த். ஆளுநர் மாளிகை அருகே வந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கும், போலீசாருக்கும் கடும் மோதல். தடையை மீறி இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆளுநர் மாளிகை நோக்கி செல்கிறார்கள்.

 

Related posts

சொல்லிட்டாங்க…

தாமரை தரப்பின் துரோகமே பலா பழத்துக்கு ஓட்டுக்கள் வராததற்கு காரணம் என தர்மயுத்தம் புலம்பி தவிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கனடாவில் இந்தியர் சுட்டுக் கொலை: 4 பேர் கைது