ரயில் விபத்து நடந்த இடத்தில் உள்ள பெட்டிகளை மீட்க ராட்சத இழுவை தூக்கி கொண்டு வரப்பட்டுள்ளது: ஒடிசா டி.ஜி.பி

ஒடிசா: ரயில் விபத்து நடந்த இடத்தில் உள்ள பெட்டிகளை மீட்க ராட்சத இழுவை தூக்கி கொண்டு வரப்பட்டுள்ளது என்று ஒடிசா டி.ஜி.பி தெரிவித்துள்ளார். ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு ரயில் பெட்டியையும் தூக்கி தண்டவாளத்தில் நிறுத்த ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டது.

Related posts

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

மேட்டூர் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்: வெப்பமாறுதல் காரணம் என மீன்வளத்துறை தகவல்

பெரியபாளையம் அருகே ப்ளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைந்ததை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷமருந்தி தற்கொலை