ரபா : தெற்கு காசாவில் உள்ள ரபாவின் சில பகுதிகளில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தரைவழித் தாக்குதலை நடத்த இருப்பதால் மக்கள் உடனடியாக வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.