காட்பாடி ரயில் நிலையத்தில் குழந்தையை விட்டுச்சென்ற விவகாரம்: 3 தனிப்படைகள் அமைப்பு

வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில் குழந்தையை விட்டுச்சென்ற விவகாரத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தனது ஆறு மாத குழந்தையை மூதாட்டி ஒருவரிடம் கொடுத்து தப்பிச் சென்றார். குழந்தையை விட்டுச் சென்ற பெண், அவரது கணவரை பிடிக்க ரயில்வே போலீசார் 3 தனிப்படை அமைத்துள்ளனர்.

Related posts

வேதியியல் தொழில்நுட்ப பயிலகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியது: 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

விமானத்தில் பயணி போதையில் ரகளை: போலீசில் ஒப்படைப்பு

மும்பையை சூறையாடிய புழுதிப்புயல் விளம்பர பேனர் சரிந்து 8 பேர் பலி: 57 பேர் காயம்