கோவிந்தராஜ், சுஜாதா மற்றும் துரைராஜ் ஆகியோர் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நிதி நிறுவன மோசடியில் மக்கள் தொடர்ந்து ஏமாறுவதால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது.
கோவிந்தராஜ், சுஜாதா மற்றும் துரைராஜ் ஆகியோர் ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நிதி நிறுவன மோசடியில் மக்கள் தொடர்ந்து ஏமாறுவதால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது.