பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

கர்நாடகா: பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், பாஜக கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியானதை அடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து பணம் பெறும் சீமான்: ஜெய சரவணன் குற்றச்சாட்டு

புதிதாக யானை வழித்தடம் அமைக்கும் திட்டம்; மக்களின் கருத்துகள் முழுவதுமாக அறிந்து செயல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்

அரசியலமைப்பை காப்பதற்கு நடக்கும் தேர்தல்: அகிலேஷ் யாதவ் பிரசாரம்