பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்(95) மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்

சண்டிகர்: பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்(95) மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 1970-ல் பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்ற பிரகாஷ் சிங் பாதல் இளம் வயதில் முதல்வரானவர் என்ற பெருமை பெற்றார். 1970,1977, 2007, 2012 என ஐந்து முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்துள்ளார்.

Related posts

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு