கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மீன் விற்பனை கடைகளில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், சுமார் 15 கிலோ எடை கொண்ட கெட்டுபோன மீன்களை பறிமுதல் செய்யப்பட்டு, அவைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மீன் விற்பனை கடைகளில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், சுமார் 15 கிலோ எடை கொண்ட கெட்டுபோன மீன்களை பறிமுதல் செய்யப்பட்டு, அவைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டது.