கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மீன் விற்பனை கடைகளில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மீன் விற்பனை கடைகளில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், சுமார் 15 கிலோ எடை கொண்ட கெட்டுபோன மீன்களை பறிமுதல் செய்யப்பட்டு, அவைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

Related posts

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி வெயில்: 14 மாவட்டங்களில் 100 டிகிரி சுட்டெரித்தது

அனுமதியின்றி இ-சேவை மையம்: போலி ஆவணங்கள் தயாரித்தவர் கைது

குரல் குளோனிங்கை பயன்படுத்தி ஆள்மாறாட்ட மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: சைபர் க்ரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் அறிவுரை