விவசாயி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!

அரியலூர்: அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தில் விவசாயி அடைக்கலசாமி வீட்டில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அடைக்கலசாமி வீட்டில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.

Related posts

தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!