அரியலூர்: அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தில் விவசாயி அடைக்கலசாமி வீட்டில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அடைக்கலசாமி வீட்டில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.