டெல்லி: எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ராவை அரசு பங்களாவில் இருந்து வெளியேற்ற, அதிகாரிகள் அடங்கிய குழுவை ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. பங்களாவை காலி செய்யச் சொல்லி எஸ்டேட்ஸ் இயக்குநரகம் மஹுவாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது