ஈரோட்டை சேர்ந்த நிதி நிறுவனம் பல்வேறு மாநில ராணுவ வீரர்களிடம் நூதன முறையில் பண மோசடி என புகார்..!!

ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த நிதி நிறுவனம் பல்வேறு மாநில ராணுவ வீரர்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. ராணுவ வீரர்களிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்த நிறுவனம் தொடர்பாக ஆட்சியர், எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

தடைக்காலம் முடிந்த முதல் நாளில் பரிதாபம் மண்டபம் கடலில் படகு மூழ்கி 2 மீனவர்கள் பலி: இருவர் உயிருடன் மீட்பு; ஒருவர் மாயம்

திருப்பத்தூரில் 12 மணி நேரம் மக்களை அச்சுறுத்திய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்: ஆந்திர வனப்பகுதியில் விடப்பட்டது

தங்கையை காதலித்ததால் அதிமுக நிர்வாகியின் மகனை கொன்று எரித்த சகோதரர்: கும்பகோணம் அருகே பரபரப்பு