ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த நிதி நிறுவனம் பல்வேறு மாநில ராணுவ வீரர்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. ராணுவ வீரர்களிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்த நிறுவனம் தொடர்பாக ஆட்சியர், எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த நிதி நிறுவனம் பல்வேறு மாநில ராணுவ வீரர்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. ராணுவ வீரர்களிடம் ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்த நிறுவனம் தொடர்பாக ஆட்சியர், எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.