ஈரோடு சம்பத்நகரில் தனியார் பள்ளிக்கு வீட்டு வசதிவாரிய அதிகாரிகள் சீல்..!!

ஈரோடு: ஈரோடு சம்பத்நகரில் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான தனியார் பள்ளிக்கு வீட்டு வசதிவாரிய அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். வீடு வசதி வாரியத்தின் இடத்தில் வாடகைக்கு பள்ளி நடத்தி வந்த ஜெயலட்சுமி வாடகை செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐஏஎஸ் அதிகாரி போல நடித்து பணம் பறித்த ஐ.டி. ஊழியர் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட்!

பெங்களூரு-சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் நிறுத்தம்!