Latest செய்திகள் தமிழகம் ஈரோடு சம்பத்நகரில் தனியார் பள்ளிக்கு வீட்டு வசதிவாரிய அதிகாரிகள் சீல்..!! LavanyaMay 23, 2023, 2:21 pm0158 views ஈரோடு: ஈரோடு சம்பத்நகரில் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான தனியார் பள்ளிக்கு வீட்டு வசதிவாரிய அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். வீடு வசதி வாரியத்தின் இடத்தில் வாடகைக்கு பள்ளி நடத்தி வந்த ஜெயலட்சுமி வாடகை செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.