டெல்லி: அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரனின் ரிட் மனு விசாரணைக்கு வந்த நிலையில் நாளை ஒத்திவைக்கப்பட்டது. நில மோசடி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன் கைதான நிலையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.