தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!!

டெல்லி: 12ம் தேதியே வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டும் தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என்று எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் பத்திர எண்களை நாளைக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

Related posts

நெல்லை-எழும்பூர் இடையே சிறப்பு வாராந்திர ரயில்களின் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே

தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை பதிவு செய்ய தடை..!!

அக்னிபாத் திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டம் ரத்து.! மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்