தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது SBI வங்கி..!

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்ததாக உச்சநீதிமன்றத்தில் பாரத் ஸ்டேட் வங்கி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. பத்திரங்கள் வரிசை எண் மற்றும் ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தாக்கல் செய்யபட்டுள்ளது. எஸ்.பி.ஐ. அளித்த தகவல் காரணமாக எந்த நிறுவனம் வாங்கிய பத்திரம், எந்த கட்சிக்கு சென்றது என்பதை கண்டறிய முடியும்.

Related posts

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்: ஒன்றிய அரசு

தூத்துக்குடி துறைமுகத்தில் முந்திரி ஏற்றுமதியாளரிடம் ரூ.6 கோடி மோசடி

3 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ரவி டெல்லி சென்றார்