Latest குற்றம் செய்திகள் தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது NithyaApril 18, 2024, 12:39 pm0120 views திருவள்ளூர்: தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து லாரியில் கஞ்சாவை கடத்தி வந்த முகமது அசாருதீன், விவேக் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.