எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..!!

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை டெல்லி ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு அக்டோபர்.25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்