நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்: கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!!

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!