ஒரே நாளில் 20 பேர் கொரோனாவுக்கு பலி

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 20 பேர் கொரோனா வைரஸ் தாக்கி பலியாகி உள்ளனர்.நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 3720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 40,177ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 20 பேர் தொற்று பாதிக்கப்பட்டு பலியானார்கள். இதனால் தொற்றால் இதுவரை நாடு முழுவதும் பலியானவர்கள் எண்ணிக்கை 5,31,584ஆக உயர்ந்துள்ளது.

Related posts

முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு பேச்சு; யுடியூபர் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு

மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை கடைபிடித்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு

தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல நாளை முதல் மே 20-ம் தேதி வரை தடை விதிப்பு