டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பணிக்கு திரும்பினார் சாக்க்ஷி மாலிக்..!!

டெல்லி: டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் தனது ரயில்வே பணிக்கு திரும்பியுள்ளார். பாலியல் புகாரில் பாஜக எம்.பி.பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மல்யுத்த வீராங்கனைகளுடன் சாக்க்ஷி மாலிக் போராடி வந்த நிலையில் பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஏ.ஐ.ஆர்.எஃப். தலைவராக என்.கண்ணையா மீண்டும் தேர்வு

தெலங்கானா முதல்வர் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை