டெல்லியில் மருத்துவமனையில் தீவிபத்து; 20 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு..!!

டெல்லி: டெல்லியில் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் 20 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. 20 பச்சிளம் குழந்தைகளையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைசாலி காலனியில் மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

பிரதமர் நரேந்திர மோடியின் ‘முஜ்ரா’ பேச்சு: தலைவர்கள் கடும் கண்டனம்

9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்

மே-27: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை