டெல்லி அரசின் வழக்கில் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்..!!

டெல்லி: டெல்லி அரசின் வழக்கில் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளை நியமிக்க டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்செந்திமன்றத்தில் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

Related posts

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று முதல் 18ம் தேதி வரை மருத்துவ, தடுப்பூசி முகாம்: பொது சுகாதாரத்துறை திட்டம்

பந்தம் என்ற சேவையை சென்னை பெருநகர காவல்துறை தொடங்கியது!

வரும் 20ம் தேதி 49 தொகுதியில் நடைபெறும் 5ம் கட்ட தேர்தலில் 695 பேர் போட்டி: 12% பெண் வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்பு