மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

மகாராஷ்டிரா: மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கோபோலி பகுதியில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 25 பேர் பலத்த காயமடைந்தனர்.

Related posts

வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: இந்திய வானிலை மையம்!

நான் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை: பிரதமர் மோடி பேச்சு

ரூ.1.5 கோடி கொள்ளை போனதாக பொய் புகார் அளித்த அன்னூர் பா.ஜ.க. பிரமுகர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு..!!