இறந்துபோன மகளின் ஜீவனாம்ச நிலுவை தொகையை பெற அவரது தாய்க்கு உரிமை உண்டு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இறந்துபோன மகளின் ஜீவனாம்ச நிலுவை தொகையை பெற அவரது தாய்க்கு உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுராந்தகத்தை சேர்ந்த அண்ணாதுரை – சரஸ்வதி விவாகரத்து பெற்ற நிலையில் மாதம் ரூ.7,500 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ரூ.6.22 லட்சம் நிலுவை தொகுதியை வழங்கக் கோரி சரஸ்வதியின் மனு நிலுவையில் இருந்தபோது மரணமடைந்தார். தாயார் ஜெயாவை வழக்கில் இணைத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related posts

ஜூன் 1-ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்..!!

நீலகிரிக்கு சுற்றுலா வரும் மக்களிடையே இ-பாஸ் தொடர்பான அச்சம் தேவையில்லை: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேச்சு

உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது: ராகுல்காந்தி பேச்சு