கடலூர்: கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது. மேயர் சுந்தரியின் கணவர் ராஜா கடலூர் திமுக நகரச் செயலாளராக உள்ளார். காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேயர் கணவர் ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.