கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!

கடலூர்: கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது. மேயர் சுந்தரியின் கணவர் ராஜா கடலூர் திமுக நகரச் செயலாளராக உள்ளார். காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேயர் கணவர் ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.

Related posts

சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் CMDA திட்டம்: தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

பாலினம் குறித்து வெளியிட்ட வீடியோவை நீக்கினார் யூடியூபர் இர்பான்!!

தொடர் மழை காரணமாக கொல்லிமலை அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிப்பு..!!