குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்கு

நெல்லை : குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜமீன் சிங்கப்பட்டியை சேர்ந்த சூர்யா அளித்த புகாரில் பல்வீர்சிங் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.

Related posts

ரூ.2.75 கோடி மோசடி வழக்கில் மலையாள சினிமா பட தயாரிப்பாளர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பாஜ நிர்வாகி: குண்டர் சட்டத்தில் கைது

தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை திறந்து விட வேண்டும்: ஒழுங்காற்று குழு பரிந்துரை