Latest செய்திகள் தமிழகம் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்கு PorselviMay 8, 2023, 8:19 am0197 views நெல்லை : குற்றவாளிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜமீன் சிங்கப்பட்டியை சேர்ந்த சூர்யா அளித்த புகாரில் பல்வீர்சிங் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.