பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

டெல்லி : பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மீண்டும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மருத்துவம் குறித்து போலி விளம்பரம் வெளியிட்டது தொடர்பான வழக்கில் பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அலட்சியமான உங்கள் மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை; அதனால் நிராகரிக்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச், படோசா வெற்றி

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருவதையொட்டி குமரி சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

2 மாதம் பல் கூட துலக்க முடியவில்லை: விபத்தின் வலி குறித்து ரிஷப் பன்ட் பேட்டி