நிலமோசடி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணை உத்தரவு

சென்னை: நிலமோசடி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணை உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கில் சார்பதிவாளர், குற்றஞ்சாசட்டப்பட்டோர் உள்ளிட்டோரும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சோழிங்கநல்லூரில் ராஜீவ் பர்மா, சஞ்சீவ் பர்மா உள்பட 4 பேரின் ரூ. 20 கோடி நிலத்தை அபகரித்ததாக வழக்கு பதிவாகியுள்ளது.

Related posts

ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் நாளை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டம்: அடுத்த மாதம் ஜப்பான் குழுவுடன் முக்கிய ஆலோசனை

டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷிக்கு உயர்நீதிமன்றம் சம்மன்: கெஜ்ரிவால் கண்டனம்