குன்னூர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 வட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவு

டெல்லி: குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களது குடும்பத்தினருக்கு, பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்

கமுதி அருகே பள்ளி ஆசிரியர் மர்மநபர்களால் வெட்டி கொலை

ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பீட்ரூட் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம்