பெங்களூர்: சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு காங்., பாஜக தலைவர்கள் படையெடுத்துள்ளனர். ஹூப்ளியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை வழிபட்டார். பெங்களூருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய அமைச்சர் ஷோபா மந்திரங்களை பாடி வழிபட்டார்.