சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு காங்., பாஜக தலைவர்கள் படையெடுப்பு

பெங்களூர்: சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு காங்., பாஜக தலைவர்கள் படையெடுத்துள்ளனர். ஹூப்ளியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை வழிபட்டார். பெங்களூருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய அமைச்சர் ஷோபா மந்திரங்களை பாடி வழிபட்டார்.

 

Related posts

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல்!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு..!

குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கு; குடிபோதை தகராறில் கல்லால் தாக்கி கொன்றேன்: நண்பர் வாக்குமூலம்