காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி

டெல்லி: ஆட்சிக்கு வந்தால் அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 3இல் ஒரு பெண் மட்டுமே பணியில் உள்ளார். 10 அரசு வேலைகளில் ஒன்றில் மட்டுமே பெண் உள்ளார். மக்கள் தொகையில் சரிபாதியாக இருப்போருக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும். ஆட்சேர்ப்பு அறக்கட்டளை: 30 லட்சம் அரசுப் பதவிகளுக்கு உடனடி நிரந்தர நியமனம் உத்தரவாதம். ஒவ்வொரு பட்டதாரி மற்றும் டிப்ளமோதாரருக்கும் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி உறுதி செய்யப்படும்

Related posts

தெலங்கானா மக்களவை தேர்தல் பணி: 2,000 வீரர்கள் புறப்பட்டனர்

வேலை வாங்கி தருவதாக மோசடி!: சென்னையில் காணாமல் போன இளநீர் வியாபாரி கிருஷ்ணகிரியில் சடலமாக மீட்பு..!!

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு..!!