14 வயதில் கருத்தரிப்பது சாதாரணமானதுதான்: ஐகோர்ட் கருத்து

சூரத்: 14,15 வயதில் சிறுமிகள் திருமணம் செய்து கொள்வதும், கருத்தரிப்பதும் சாதாரணமானது தான் என குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 17வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது சாதாரணமானது தான்; மனுஸ்மிரிதியை படித்தால் தெரியும் என பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற சிறுமியின் கருவை கலைக்கக்கோரிய வழக்கில் குஜராத் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

 

 

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

சென்னை ஏழுகிணறு பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு