கோவை மாவட்டம் சிக்காரம்பாளையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு..!!

கோவை: கோவை மாவட்டம் சிக்காரம்பாளையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்துள்ளது. தொழிற்சாலையில் பராமரிப்பு பணியின்போது அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட உடனேயே தொழிற்சாலை சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள், உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் வாயு கசிவை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Related posts

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால், ஆம்ஆத்மி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு