கோவையில் காவலாளியை தாக்கிய ஆண் யானை!!

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த ஆண் யானை காவலாளியை தாக்கியது. யானை தாக்கி காயமடைந்த காவலாளியை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

Related posts

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்