கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளரை கத்தியை காட்டி மிரட்டி ரூ. 7.38 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2பேர் கைது

கோவை : கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளரை கத்தியை காட்டி மிரட்டி ரூ. 7.38 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2பேரை கைது செய்துள்ளனர். பூலுவபட்டி டாஸ்மாக் விற்பனையாளர் சண்முகசுந்தரத்திடம் கொள்ளையடித்த வழக்கில் அந்தோணி ராஜ். மிலன் என்வரை கைது செய்துள்ளனர்.

Related posts

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு

களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்