சென்னை: சென்னை, ஆவடியில் 12ம் வகுப்பு மாணவன் தேவா (16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை, ஆவடியில் 12ம் வகுப்பு மாணவன் தேவா (16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.