குடியாத்தம் பகுதியில் ஆதார் அட்டையை வைத்து சிம் கார்ட் வாங்கி மோசடி செய்த நபர் கைது..!!

வேலூர்: குடியாத்தம் பகுதியில் ஆதார் அட்டையை வைத்து சிம் கார்ட் வாங்கி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். ஒருவரின் புகைப்படத்துடன் இரு வேறு நபர்களின் ஆதார் அட்டையை வைத்து 5 புதிய சிம்கார்டுகள் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

Related posts

படுகர் தினத்தையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து

தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ, சமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

ஒருவரது தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பது ஏற்புடையதல்ல: ஜி.வி.பிரகாஷ் அறிக்கை!