சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். சத்தீஸ்கரில் நாராயன்பூர், கண்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்தனர். எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர், நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

Related posts

கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது : தமிழ்நாடு அரசு பெருமிதம்

தமிழக மீனவர்கள் மே 23ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரிக்கை..!!

அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு; கல்வித்துறையில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு: அரசு பெருமிதம்