சென்னை அயனாவரத்தில் மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட தந்தையை கொன்ற மகன் கைது..!!

சென்னை: சென்னை அயனாவரத்தில் மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற மகன் விக்னேஷ் (24), உறவினர் சதீஷ் (22) ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

Related posts

தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்

கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை -நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு

களைகட்ட போகும் கோடை சீசன் ஊட்டியில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடக்கம்