சென்னை: சென்னை அயனாவரத்தில் மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற மகன் விக்னேஷ் (24), உறவினர் சதீஷ் (22) ஆகியோரை போலீஸ் கைது செய்தது.
சென்னை: சென்னை அயனாவரத்தில் மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற மகன் விக்னேஷ் (24), உறவினர் சதீஷ் (22) ஆகியோரை போலீஸ் கைது செய்தது.