சென்னை: சென்னை திருவொற்றியூரில் மளிகை கடைக்காரர் முத்துசாமி வீட்டின் பூட்டை உடைத்து 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. முத்துசாமி தனது குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
சென்னை: சென்னை திருவொற்றியூரில் மளிகை கடைக்காரர் முத்துசாமி வீட்டின் பூட்டை உடைத்து 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. முத்துசாமி தனது குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.