சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா போதையில் தகராறு செய்தோரை கண்டிந்த நபர் கொலை..!!

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா போதையில் தகராறு செய்தோரை கண்டிந்த நபர் கொலை செய்யப்பட்டார். கண்டித்து அனுப்பிய நபரை பின் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவீன் குமார், அஜித்குமார், சிலம்பரசன், விக்கி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்